மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:58 IST)
நவம்பர் 1 முதல் 1- 8 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிதாக சேரும் மாணவர்கள் பள்ளி அடையாள அட்டை, சீருடை அணிருந்திருந்தாலே பேருந்தில் அவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய அடையாள அட்டை, சீருடை, பள்ளி அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து பேருந்துகளில் மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments