Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:58 IST)
நவம்பர் 1 முதல் 1- 8 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிதாக சேரும் மாணவர்கள் பள்ளி அடையாள அட்டை, சீருடை அணிருந்திருந்தாலே பேருந்தில் அவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய அடையாள அட்டை, சீருடை, பள்ளி அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து பேருந்துகளில் மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments