Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (23:32 IST)
தமிழகத்தில் ஒன்றரை வருடங்கள் கழித்து நாளை( செப்டம்பர்-1 ) ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து பேட்டியளித்த அன்பில் மகேஷ், மாணவர்கள்,பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணாவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தமிழக அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு.. சென்னையில் ஒருவர் கைது.. என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை..!

திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள்: சீமான்

உலகின் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியல்.. முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி..!

காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கூட்ட நெரிசல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments