Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (23:32 IST)
தமிழகத்தில் ஒன்றரை வருடங்கள் கழித்து நாளை( செப்டம்பர்-1 ) ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து பேட்டியளித்த அன்பில் மகேஷ், மாணவர்கள்,பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணாவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தமிழக அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments