Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர விபத்து; எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட 7 பேர் பலி

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (23:24 IST)
பெங்களூரில் கோரமங்களா என்ற பகுதியில் இன்று கார் தீப் பிடித்து எரிந்தாலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், உள்ள கோரமங்கலா என்ற பகுதியில் இன்று அதிகாலை வேளை சுமார் 1.30 மணிக்கு அங்குள்ள பிளாட்பாரத்தில் சொகுசுக்காரார் ஆடி கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒசூர் சட்டமன்ற திமுக  எம்.எல்.ஏ., பிரகாஷின்   மகன் கருணா சாகரும் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments