பயங்கர விபத்து; எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட 7 பேர் பலி

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (23:24 IST)
பெங்களூரில் கோரமங்களா என்ற பகுதியில் இன்று கார் தீப் பிடித்து எரிந்தாலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், உள்ள கோரமங்கலா என்ற பகுதியில் இன்று அதிகாலை வேளை சுமார் 1.30 மணிக்கு அங்குள்ள பிளாட்பாரத்தில் சொகுசுக்காரார் ஆடி கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒசூர் சட்டமன்ற திமுக  எம்.எல்.ஏ., பிரகாஷின்   மகன் கருணா சாகரும் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments