Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை-பள்ளிக் கல்வித்துறை

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:25 IST)
வரும் பிப்ரவரி மதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா அதிகரரித்த நிலையில், கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் தொற்றுப் பரவியது.  உருமாறிய கொரொனா தொற்று இந்தியாவில் பரவலாகி வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமீபத்தில் கொரோனா  கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது.
 
ந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,வரும் பிப்ரவரி மதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments