Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (11:40 IST)
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவி ஒருவர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்துள்ளார்
 
 விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவி பிரியங்கா என்பவருக்கு சமீபத்தில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நடந்தது 
 
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கையோடு பெற்றோர் உதவியுடன் அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இன்று தேர்வு மையத்துக்கு வந்தார் 
 
அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திய போதிலும் அதனை மீறி பொதுத்தேர்வு எழுத பிரியங்கா வந்துள்ளார். அவருக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments