Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (11:40 IST)
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவி ஒருவர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்துள்ளார்
 
 விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவி பிரியங்கா என்பவருக்கு சமீபத்தில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நடந்தது 
 
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கையோடு பெற்றோர் உதவியுடன் அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இன்று தேர்வு மையத்துக்கு வந்தார் 
 
அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திய போதிலும் அதனை மீறி பொதுத்தேர்வு எழுத பிரியங்கா வந்துள்ளார். அவருக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments