Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் சாகசம் செய்த மாணவருக்கு அபராதம்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (13:04 IST)
சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசம் செய்த மாணவருக்கு ரூ.13500 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை – பெங்களூர் சாலையில்  பைக்கில் வீலிங் செய்த யூடியூபர் டிடிஎஃப் வாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நாகர்கோவில் அருகே தேசிய  நெடுஞ்சாலையில், கல்லூரி மாணவர் ஒருவர் ஆபத்தான வகையில் பைக் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

வாகன தணிக்கையின்போது, சிக்கினார்… அப்போது அந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவருக்கு ரூ.13,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments