Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (20:28 IST)
இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு சமீபத்தில் நாடு முழுவதும் நடதப்பட்டது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் அனைத்து மாநிலங்களில் இருந்தும்  கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments