Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (20:28 IST)
இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு சமீபத்தில் நாடு முழுவதும் நடதப்பட்டது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் அனைத்து மாநிலங்களில் இருந்தும்  கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments