Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (20:28 IST)
இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு சமீபத்தில் நாடு முழுவதும் நடதப்பட்டது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் அனைத்து மாநிலங்களில் இருந்தும்  கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments