Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலோப்ஜாம் விலையை குறைக்க கூறி கடை உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (19:23 IST)
குலோப்ஜாம் விலையை குறைக்க கூறி கடை உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன்!
குலோப்ஜாம் விலையை குறைக்கக்கோரி கடை உரிமையாளரை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள குலோப்ஜாம் கடைக்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர் பாலாஜி என்பவர் குலோப்ஜாம் விலையை குறைக்கக்கோரி கடைக்காரரிடம் தகராறு செய்தார் 
 
இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து கடை உரிமையாளரை மாணவர் பாலாஜி தாக்கியுள்ளார். இதனை அடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பாலாஜி உடன் வந்த அவரது நண்பர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் அவருக்கு போலீசார் வலைவீசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

203 ஆசிரியர்கள் நியமனம்.. 202 பேர் போலி சான்றிதழில் வேலைக்கு சேர்ந்ததால் அதிர்ச்சி..!

அலுவலக மீட்டிங் முடிந்தவுடன் 7 மாடியில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

விஜய் கட்சியில் இணைகிறாரா ஓபிஎஸ்? மோடி வருகையின்போது ஏற்பட்ட அவமதிப்பால் அதிரடி..!

நான் போரை நிறுத்தாவிட்டால் இன்னும் இந்தியா - பாகிஸ்தான் மோதி கொண்டிருப்பார்கள்: டிரம்ப்

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து.. பேச்சுவார்த்தையின் உடன்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments