Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (20:07 IST)
மகாராஷ்டிராவுக்கு (537)  அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 7பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்;, கடலூர் மாவட்டத்தில் ஏப்.14 வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments