Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (20:07 IST)
மகாராஷ்டிராவுக்கு (537)  அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 7பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்;, கடலூர் மாவட்டத்தில் ஏப்.14 வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments