Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள் படுக்கையில் பக்தர் வினோத வழிபாடு!

J.Durai
வெள்ளி, 14 ஜூன் 2024 (10:05 IST)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வரலொட்டி கிராமத்தில் சோணை முத்தையா - கலுவடையான் கோவில் அமைந்துள்ளது.
 
இக்கோவில் ஆண்டு தோறும் வைகாசி  பொங்கல் விழா  மற்றும் களரி விழா நடைபெற்று வருகிறது. 
 
அதே போல இந்த ஆண்டு  கோவில் களரி பொங்கல் விழா நடைபெற்றது.
 
பக்தர்கள் அனைவரும் புல்லலக் கோட்டையில் உள்ள பொளச்சி யம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு சோணை சாமிக்கு பூஜை செய்தனர். அதன் பின்னர் சாமி ஆட்டத்துடன் பெட்டி ஊர்வலம் நடந்தது.
 
விழாவில் முக்கிய நிகழ்ச்சயாக காரியாபட்டி யை சேர்ந்த ராமர் என்ற பக்தர் சாமி ஆட்டத்துடன் வந்து  முன் படுக்கையில் தலை குப்புற கவிழ்ந்து சிறிது நேரம் காத்திருந்து  வினோதமாக பக்தியுடன் வழிபாடு செய்தார் இதை பார்ப்பவர்கள் அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments