Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள் படுக்கையில் பக்தர் வினோத வழிபாடு!

J.Durai
வெள்ளி, 14 ஜூன் 2024 (10:05 IST)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வரலொட்டி கிராமத்தில் சோணை முத்தையா - கலுவடையான் கோவில் அமைந்துள்ளது.
 
இக்கோவில் ஆண்டு தோறும் வைகாசி  பொங்கல் விழா  மற்றும் களரி விழா நடைபெற்று வருகிறது. 
 
அதே போல இந்த ஆண்டு  கோவில் களரி பொங்கல் விழா நடைபெற்றது.
 
பக்தர்கள் அனைவரும் புல்லலக் கோட்டையில் உள்ள பொளச்சி யம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு சோணை சாமிக்கு பூஜை செய்தனர். அதன் பின்னர் சாமி ஆட்டத்துடன் பெட்டி ஊர்வலம் நடந்தது.
 
விழாவில் முக்கிய நிகழ்ச்சயாக காரியாபட்டி யை சேர்ந்த ராமர் என்ற பக்தர் சாமி ஆட்டத்துடன் வந்து  முன் படுக்கையில் தலை குப்புற கவிழ்ந்து சிறிது நேரம் காத்திருந்து  வினோதமாக பக்தியுடன் வழிபாடு செய்தார் இதை பார்ப்பவர்கள் அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்.. திடீரென தேர்தல் ஆணையரை சந்தித்த திமுக எம்பிக்கள்..!

அமித்ஷா சொல்வதை நான் நம்புகிறேன்.. கூட்டணி ஆட்சி தான்: அடித்து சொல்லும் அண்ணாமலை..

அடுத்த கட்டுரையில்
Show comments