Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதை குறைவாக பேசிய கிளிகளுக்கு விநோத தண்டனை!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (21:05 IST)
இங்கிலாந்து நாட்டின் தலைநர் லண்டனில் உள்ள உயிரியல்  பூங்காவில் சாம்பல் நிற கிளிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்தச் சாம்பல் நிறக் கிளிகள் மனிதர்களைப் போல் சொல்லிக்கொடுத்த வார்த்தைகளைப் பேசும் சுபாசம் கொண்டது.

இந்நிலையில் இந்தப்பூங்காவிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்களிடம் கிளிகள் மரியாதைக் குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் அதனைத் தனியாக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments