தமிழகத்தில் புயல், கன, மழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (12:57 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதால் நாளை டிசம்பர் 14 முதல் டிசம்பர் 17 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதியில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியகடல் பகுதியில் உருவாக இருந்த காற்றழுத்த பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாகவும் இன்று மாலை 5:30 மணியளவில் இலங்கை ஒட்டிய வங்கக்கடல் பகுதி நோக்கி நகர உள்ளதாகவும். இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர மண்டலமாக மாறி,  புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
 
இந்த புயல் சின்னமானது வடமேற்கே நகர்ந்து ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் இருக்கும். 
 
காற்று 45 முதல் 56 கிமீட்டர வேகத்தில் வீசுவதால் மீனவர்கள்  யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் ஆழ்கடலுக்குள் மின்பிடிக்க சென்றவர்கல் உடனடியாக கரை திரும்பவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்? முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் விளக்கம்!

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

SIR திருத்தத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments