Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை: நீதிபதி அதிரடி!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:38 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம்குமார், நேற்று தற்கொலை செய்த கொண்டதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.


 
 
அதனை தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டது. 
 
இந்நிலையில், ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டு இன்று 2.15 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளது. 
 
அதனால், ராம்குமார் உடலை பிரதே பரிசோதனை செய்ய  இடைக்காலத்தடை விதித்து நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments