Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த ராம்குமாருக்கு ஈ.சி.ஜி. எடுத்தது எதற்கு? வழக்கறிஞர் ராம்ராஜ்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:35 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தவிட்டதாவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இறந்தவருக்கு ஈ.சி.ஜி. எடுத்தது எதற்கு? என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தவிட்டதாவும் சிறைத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்து ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியதாவது:-
 
ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் மருத்துவமனை குறிப்பிலும், ராம்குமார் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததுமே உயிரிழந்துவிட்டதாக உள்ளது. இருப்பினும் உயிரிழந்த ராம்குமாருக்கு மருத்துவமனையில் ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டுள்ளது. 
 
இறந்த ராம்குமாருக்கு எதற்கு ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்? இது தற்கொலை இல்லை. ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார், என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments