Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஐ-க்கு சிலைக்கடத்தல் வழக்கு: திருப்பி அனுப்பிய மத்திய அரசு

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (20:14 IST)
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி சமீபத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் ஒன்'றை அனுப்பியது. இந்த கடிதத்தை மத்திய அரசு தற்போது திருப்பி அனுப்பிவிட்டது.

சிலை கடத்தல் வழக்கின் எப்.ஐ.ஆர். உள்ளிட்ட வழக்கின் முக்கிய ஆவணங்கள் பரிந்துரை கடிதத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் வெறும் பரிந்துரை கடிதம் மட்டுமே தமிழக அரசு அனுப்பியதால் அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் இந்த உத்தரவு ஒரு நிமிடம் கூட விசாரணை செய்ய தகுதியில்லாத அரசாணை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

அடுத்த கட்டுரையில்
Show comments