Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம்… அவசியமில்லா விவாதம்..! – தலைமை செயலாளர் இறையன்பு விளக்கம்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (16:37 IST)
தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு துறை செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அரசு திட்டங்கள் குறித்து கவர்னருக்கு விளக்க தேவையான கோப்புகள் மற்றும் தரவுகளை தயார் செய்யும்படி சொல்லியிருந்தார்.

இதனால் மாநில அரசின் செயல்பாடுகளை கவர்னரிடம் காட்ட வேண்டியது ஏன் என தொடங்கி சமூக வலைதளங்கள் முதல் அரசியல் வட்டம் வரை பெரும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் இந்த கடித விவகாரம் குறித்து விளக்கமளித்து தலைமை செயலாளர் இறையன்பு ”துறை செயலாளர்களுக்கு அலுவல்ரீதியாக அனுப்பப்பட்ட கடிதம் அவசியமற்ற விவாத பொருளாக மாறி இருக்கிறது. வழக்கமான நிகழ்வுகளை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments