Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (14:36 IST)
கோவா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பிறவி வருவதால் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. 
 
அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து கோவாவிலும் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments