Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இறந்தவருக்கு அருகிலேயே நோயாளி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (15:46 IST)
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரை படுக்கையிலேயே வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுவும் தலைநகர் சென்னையில் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றனர்.

இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த ஒருவரின் சடலம் பேக் செய்யப்பட்டு படுக்கையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே நோயாளி ஒருவரும் படுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை திமுக வைச் சேர்ந்த எழுத்தாளரான சல்மா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments