Publish Date: Fri, 28 May 2021 (12:50 IST)
Updated Date: Fri, 28 May 2021 (12:52 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோவைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னையில் வெகுவாகக் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கோயம்புத்தூரில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் கோயம்புத்தூர் மற்றும் இதுபோல கொரோனா பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஸ்டாலின் மே 30 ஆம் தேதி மீண்டும் கோயம்புத்தூர் செல்ல உள்ளார்.