Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றுமையாக சமூக நீதிப் போராட்டத்தில் துணை நிற்பீர்… அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (12:54 IST)
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீட் விலக்கு போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து  அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. சட்டமன்ற அனைத்துக் கட்சியினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் புறக்கணித்த நிலத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் பங்கேற்றன. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, விசிக, மதிமுக, மமக, தவாக, கொமதேக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் ‘நாம் அனைவர்ம் ஒற்றுமையாக இந்த (நீட் விலக்கு) சமூகநீதிப் போராட்டத்தை நடத்திட வேண்டும். நீட்டுக்கு விலக்குப் பெறும் தமிழக அரசின் முயற்சிக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

மருந்து வாங்க பணமில்லை.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!

போலே பாபா கூட்டத்தில் விஷ பாட்டில்? சாவுக்கு இதான் காரணமாம்!? - வக்கீல் சொல்லும் புதுக்கதை!

சிக்கன் பப்ஸ் மேல் வாக்கிங் சென்ற எலி! அதையும் விற்ற கடைக்காரர்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments