Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தன் மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:29 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஸ்டாலின் வாக்களிக்க இருந்த வாக்குச்சாவடியில் பழுதுஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து  தற்போது சென்னை தேனாம்பேட்டையில் வாக்களிக்க தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முக ஸ்டாலின்.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments