Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தன் மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:29 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஸ்டாலின் வாக்களிக்க இருந்த வாக்குச்சாவடியில் பழுதுஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து  தற்போது சென்னை தேனாம்பேட்டையில் வாக்களிக்க தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முக ஸ்டாலின்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments