Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தன் மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:29 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஸ்டாலின் வாக்களிக்க இருந்த வாக்குச்சாவடியில் பழுதுஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து  தற்போது சென்னை தேனாம்பேட்டையில் வாக்களிக்க தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முக ஸ்டாலின்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments