Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம்: திருப்பூரில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (07:34 IST)
தமிழகத்தில் ஏற்கனவே 55 வயதுக்கு மேலானவர்களுக்கும் 45 வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று திருப்பூரில் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் சேலம் கோவை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துவமனையையும் அவர் பார்வையிட உள்ளார். இன்று முதல் 18 வயது மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments