Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை உடைக்க ஆள் அனுப்பினார்: பொளந்து கட்டிய ஆர்த்தி

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (19:00 IST)
அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகை ஆர்த்தி மு.க.ஸ்டாலின் தான் செம்பரம்பாக்கம் ஏரியை உடைக்க ஆள் அனுப்பியதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.


 
 
வரலாறு காணாத சென்னை மழை வெள்ளத்தின் போது கேரள மசாஜ் செண்டரில் போய் படுத்த ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை உடைக்க ஆள் அனுப்பினார் என்ற ஆர்த்தி, திமுக மாணவர்களுக்கு 4ஜி சேவை வழங்குவதாக கூறியதை 2ஜி-யை வைத்து கிண்டலடித்து பேசினார்.

 

நன்றி: newsglitz
 
மேலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிய அம்மாவுக்கு 4ஜி வழங்க தெரியாதா என்றார். மாணவர்களுக்கு எது தேவையோ அதை தான் அம்மா வழங்குவார் என்றார். இணைய வசதி இருந்தால் மாணவர்கள் படம் பார்ப்பார்கள், பாடல்கள் பதிவிறக்கம் செய்வார்கள், திமுக ஒரு தலைமுறையையே அழிக்க பார்க்கிறது என பேசினார் நடிகை ஆர்த்தி.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments