Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்"..பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்

Arun Prasath
ஞாயிறு, 10 நவம்பர் 2019 (12:30 IST)
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார் 
திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல அறிவிப்புகளை ஸ்டாலின் கூறிவருகிறார். இந்நிலையில் திருநங்கைகளை கட்சியில் சேர்ப்பதற்கான கட்சியின் விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 
 
இதனை  தொடர்ந்து தற்போது மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 27%ல்  இருந்து 50% ஆக அதிகரிக்கவேண்டும் என ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments