Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி: மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (18:59 IST)
வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முத்தை தோற்கடித்து 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. வேலூர் தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஆளும் கட்சியின் அதிகார பலத்தை மீறி திமுக வென்றுள்ளது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments