Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி: மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (18:59 IST)
வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முத்தை தோற்கடித்து 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. வேலூர் தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஆளும் கட்சியின் அதிகார பலத்தை மீறி திமுக வென்றுள்ளது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments