Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:23 IST)
மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சி நடந்தபோது மக்கள் நல பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதிமுக ஆட்சியின் போது மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர் 
 
இதுகுறித்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
 இதனால் வேலை இழந்த மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments