Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 27 மே 2021 (14:02 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழக அரசும், தமிழக அரசின் சுகாதாரத் துறையும் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது
 
இருப்பினும் சென்னையை விட கோவையில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் அதேபோல் திருச்சி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்றும் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு இந்த 6 மாவட்ட கலெக்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இந்த 6 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments