Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (13:02 IST)
கோப்புப் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களையும் தமிழக அரசு முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது. அதையடுத்து இப்போது கொரோனா பாதிக்கப்பட்டு இறக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கைகளில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தொகை 5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments