Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (13:02 IST)
கோப்புப் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களையும் தமிழக அரசு முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது. அதையடுத்து இப்போது கொரோனா பாதிக்கப்பட்டு இறக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கைகளில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தொகை 5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments