Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் ஸ்டாலின் குடும்பத்தினர்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:17 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின், அவர்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

மகனுக்கு பார்த்த பெண்ணுடன் காதல்.. மாமனாருடன் ஓடிய மருமகள்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments