Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் ஸ்டாலின் குடும்பத்தினர்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:17 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின், அவர்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments