Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்: கோவை பெண் சாதனை

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:36 IST)
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கோவையை சேர்ந்த வடவள்ளி என்ற பகுதியை சேர்ந்த 27 வயது ஸ்ரீவித்யா என்பவருக்கு 4 வயது மகன் மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது.. 
 
இந்த நிலையில் தனது குழந்தைகளுக்கு பால் கொடுத்தது போல மீதம் உள்ள தாய்ப்பாலை அவர் சேமித்து தானம் செய்துள்ளார். 
 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு இவர் தானமாக கொடுத்த தாய்ப்பால் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ள ஸ்ரீவித்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments