Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னலூர் ஏரியில் நடந்த எண்கவுன்ட்டர்!- வட மாநில கொள்ளையன் சுட்டுக்கொலை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (16:03 IST)
ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது கொள்ளையன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீபெரும்புத்தூர் இருங்காட்டுக்கோட்டை அருகே வட இந்தியாவை சேர்ந்த கும்பல் வழிமறித்து துப்பாக்கி முனையில் பணம், நகை கொள்ளையடிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார் கொள்ளையர்கள் தென்னலூர் ஏரி அருகே பதுங்கியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் முயன்றபோது நடந்த மோதலில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments