Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னலூர் ஏரியில் நடந்த எண்கவுன்ட்டர்!- வட மாநில கொள்ளையன் சுட்டுக்கொலை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (16:03 IST)
ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது கொள்ளையன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீபெரும்புத்தூர் இருங்காட்டுக்கோட்டை அருகே வட இந்தியாவை சேர்ந்த கும்பல் வழிமறித்து துப்பாக்கி முனையில் பணம், நகை கொள்ளையடிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார் கொள்ளையர்கள் தென்னலூர் ஏரி அருகே பதுங்கியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் முயன்றபோது நடந்த மோதலில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments