Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (19:00 IST)
5 சவரன்களுக்குள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி என தமிழக அரசு சற்று முன்னர் அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பது தெரிந்ததே. இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்குள் பெறப்பட்ட 6 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள் ஆவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments