Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட விரோத பயணம் - இலங்கை தமிழர்கள் 23 பேர் கைது

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (10:22 IST)
மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். 

 
ஆம், மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 23 பேரும் இலங்கை தமிழர்கள். 
 
மதுரையிலிருந்து கனடா தப்பி சென்று அங்கிருந்து இலங்கை  செல்ல இருந்ததாக கியூ பிராஞ்ச் போலீசார் தகவல். கியூ பிராஞ்ச் போலீசார் 23 இலங்கை தமிழர்களையும் மதுரை மாவட்ட ஜே.எம்.4 நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments