Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட விரோத பயணம் - இலங்கை தமிழர்கள் 23 பேர் கைது

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (10:22 IST)
மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். 

 
ஆம், மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 23 பேரும் இலங்கை தமிழர்கள். 
 
மதுரையிலிருந்து கனடா தப்பி சென்று அங்கிருந்து இலங்கை  செல்ல இருந்ததாக கியூ பிராஞ்ச் போலீசார் தகவல். கியூ பிராஞ்ச் போலீசார் 23 இலங்கை தமிழர்களையும் மதுரை மாவட்ட ஜே.எம்.4 நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments