Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி

mahinda
, வியாழன், 5 மே 2022 (19:04 IST)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். 
 
*இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
 
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் உதவியதற்கு நன்றி எனவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றி  இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்.ஐ.சி ஐபிஓ: இரண்டு மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்!