Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வில் மாற்றமில்லை - உச்ச நீதிமன்றம்

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (19:30 IST)
மருத்துவ படிக்க அனைவரும் மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிரான வேலூரைச் சேர்ந்த சி.எம்.சி மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது.
 
இந்த வழக்கின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
 
சி.எம்.சி மருத்துவமனையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவால், வேலூர் மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தேர்வு கட்டாயம் நடைபெறும். நீட் தேர்வில் இருந்து ஒரு கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா / என்று கூறினர்.
 
மேலும்,நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments