Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்..

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்..

Arun Prasath

, திங்கள், 27 ஜனவரி 2020 (19:43 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதும் பின்பு எல்லையை கடந்ததாக கூறி அம்மீனவர்களை கைது செய்வது அல்லது சுட்டுத் தள்ளுவது போன்ற சம்பவங்கள் காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது. மேலும் அவர்களின் படகையும் இலங்கை கடற்படியினர் சிறை பிடித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வில் மாற்றமில்லை - உச்ச நீதிமன்றம்