Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (10:48 IST)
மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
தமிழகத்தில் மாநில அளவில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
 
தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூபாய் 3.1 கோடியில் இருந்து 4 கோடியாக உயர்த்த போவதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூபாய் 20 லட்சம் மானியம் உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம், சீருடை ஆகியவைகளுக்கான நிதியும் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments