Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் மாவட்டத்தில் அதிகமாகும் சாராயப் புழக்கம்… அதிகாரிகள் சோதனை!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:55 IST)
வேலூர் மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானங்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படுவது அதிகமாகியுள்ளது. அது போல சாராயம் காய்ச்சுவதும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து அதிகாரிகள் ஆபரேஷன் விண்ட் என்ற பெயரில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments