Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் மாவட்டத்தில் அதிகமாகும் சாராயப் புழக்கம்… அதிகாரிகள் சோதனை!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:55 IST)
வேலூர் மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானங்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படுவது அதிகமாகியுள்ளது. அது போல சாராயம் காய்ச்சுவதும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து அதிகாரிகள் ஆபரேஷன் விண்ட் என்ற பெயரில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments