Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் மாவட்டத்தில் அதிகமாகும் சாராயப் புழக்கம்… அதிகாரிகள் சோதனை!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:55 IST)
வேலூர் மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானங்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படுவது அதிகமாகியுள்ளது. அது போல சாராயம் காய்ச்சுவதும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து அதிகாரிகள் ஆபரேஷன் விண்ட் என்ற பெயரில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments