Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை: தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:50 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கரும்பு, மஞ்சள், இஞ்சி, மண்பானைகளை உள்ளிட்ட பொருள்களை ஏராளமானோர் வாங்குவார்கள். இதற்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று முதல் அதாவது ஜனவரி 10 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை இந்த சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் கடைகளை ஏலம் விடப்படும் என்றும் அதில் மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த சிறப்பு சந்தையில் பொதுமக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments