Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:44 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மதுரை பாலமேடு அலங்காநல்லூர் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மூன்று நாட்களுக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் பெயர்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று பகல் 12 மணி முதல் ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments