ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:44 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மதுரை பாலமேடு அலங்காநல்லூர் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மூன்று நாட்களுக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் பெயர்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று பகல் 12 மணி முதல் ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments