Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (20:38 IST)
கேரளா, கர்நாடகா, கோவை செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !

ட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பஜக போன்ற கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே தொழிலாளர் நலத்துறை தேர்தல் நடைபெறும்  ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை என அறிவித்தது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் 5 ஆம் தேதிவரை சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தினசரி சென்னையில் இயங்கும் 2225 பேருந்துகளுடன் 3090 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அர்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

இந்தியாவில் இதுவரை 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! மாஸ்க் அணிய வலியுறுத்தல்!

உளவாளி ஜோதிக்கும், கேரள முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments