Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்ப சென்னைக்கு வர இன்று முதல் சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (11:50 IST)
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வர இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.



ஆயுத பூஜை விடுமுறைகளை தொடர்ந்து 4 நாட்கள் வருவதால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இதுவரை 4.80 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விடுமுறை முடிந்து சென்னைக்கு பலரும் திரும்புவார்கள் என்பதால் மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் புதன்கிழமை வரை இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments