Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் இணைய தயாராக இருந்த 40 அதிமுக எம்எல்ஏக்கள்... அப்பாவு பேச்சால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (12:55 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்தனர் என சபாநாயகர் அப்பாவு நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அடையாறு பகுதியில் இன்று நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது  அதிமுக உடைந்து டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றபோது அதிமுகவில் உள்ள 40 எம்எல்ஏக்கள் உள்பட பலர் திமுகவில் இணைய தயாராக இருந்தனர் என்றும் ஆனால் அவர்களை நம்பி ஆட்சி அமைக்க முடியாது என  மு க ஸ்டாலின் தெரிவித்து மக்களை தேடிச் சென்றார் என்றும் பேசினார். 
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர்களை கொச்சைப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்பி தயாநிதி மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

இந்தியாவை சீண்டினால் நமக்குதான் ஆபத்து! - ட்ரம்ப்பை எச்சரிக்கும் முன்னாள் அமெரிக்க தூதர்!

ஆபாச படம் பார்த்து துன்புறுத்திய கணவர்.. போலீசில் புகார் அளித்த மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments