Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது ? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (21:31 IST)
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் எப்போது என்பது குறித்து அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு அவர்கள் அறிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
 
ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது குறித்து ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் எம்எல்ஏக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக அமைச்சர் பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் புதிய இருக்கை ஒதுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments