Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகிறாரா? கடும் எதிர்ப்புகள்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:52 IST)
முன்னாள் அமைச்சர் வேலுமணிகாக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்பி ராஜூ என்பவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இந்த எதிர்ப்பை அடுத்து வேலுமணி சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எஸ் வி ராஜூ விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments