Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (16:47 IST)
தமிழகத்தில் கத்திரி வெயிலின் காலம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை நீடித்து வந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 
 
கேரள மாநிலத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் தென்மேற்கு பருவமழை வரும் ஜுன் 4 அல்லது ஜுன் 5-ஆம் தேதிகளில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து செய்தி வெளியிட்ட வானிலை மையம், தமிழகத்தில் வெயில் படிப்படியாக குறையும் என்றும், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம், மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 6-ஆம்தேதி தொடங்கும் என கொச்சியில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments