Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களில் கனமழை; சென்னை ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (08:25 IST)
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில் சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்பதிவின்படி கூடிய சிறப்பு ரயில்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தளர்வுகளை பொறுத்து சமீபமாக சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும் ரயில் சேவை தொடங்கியது.

இந்நிலையில் தற்போது பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ரயில் நிலையங்களே வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாநிலங்களான கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மேற்படி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments