Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்மாத இறுதியில் 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! – தெற்கு ரயில்வே!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
தமிழகத்தில் இம்மாத இறுதி முதல் முன்பதிவில்லா ரயில்கள் 5 இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக முன்பதிவு செய்து செல்லும் வகையில் மட்டும் ரயில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில் மெல்ல முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் திருச்சி – காரைக்கால், திருவாரூர் – மயிலாடுதுறை, மதுரை – செங்கோட்டை, எர்ணாக்குளம் – கொல்லம் உள்ளிட்ட இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments