Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மின்சார ரயில்கள் இயங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (19:42 IST)
சென்னையில் மின்சார ரயில் இயங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மின்சார ரயில்களை இயங்குவது தாமதம் ஏற்பட்டது என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் வார நாட்கள் கால அட்டவணைப்படி இயங்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கம் போல் வார நாட்கள் கால அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு காரணமாக மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை முதல் மின்சார ரயில்கள் எப்பொழுதும் போல் வழக்கமான நிலையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments